காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

உணர்வு பிறக்கிறது

கவிப் பேரசர் மர்ஹூம் கவிஞர் அப்துல் காதர் லெவ்வை (காத்தான்குடிக் கவிஞர்) அவர்களின் போராட்டச் சிந்தனைகள் எனும் […]

Filed under: கவிதைகள், காத்தான்குடி செய்திகள்

ஒரு நாள் வரும் அன்று

நீ குளிக்க மாட்டாய்
உன்னை குளிப்பாட்டுவார்கள். […]

Filed under: கவிதைகள், தஃவா களம்

ஹிஜாப் தரும் சுதந்திரம்!- திருமதி. ஜெஸிலா

என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்? […]

Filed under: கவிதைகள், பெண்கள்

தூக்கம் விற்ற காசுகள் [கவிதை]



Filed under: கவிதைகள், வீடியோ காட்சிகள்

இப்படிக்கு உங்கள் மகன்..

தட்டுத் தடுமாறி
சிந்தும் எச்சிலோடு
அம்மா என்றழைப்பேன்! […]

Filed under: கவிதைகள்

வெளிநாட்டில் நான்..

சோகங்களைச் சொந்தமாக்கி
இதயத்தைப் பாரமாக்கி […]

Filed under: கவிதைகள்

புத்தம் புது தியாகிகள்.

 

புற்றீசலாய் பூத்துக்குலுங்கும்
புத்தகக் கண்காட்சிகள் நாங்கள்; […]

Filed under: கவிதைகள்

திரும்பி வந்துவிடு என் கட்டார் கணவா…

கணவா… திரும்பி வந்துவிடு என் கட்டார் கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல…
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது…
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் ! […]

Filed under: கவிதைகள்

பர்தாவுக்குள் அடைக்கலமாகு ஈமானியப் பெண்ணே.

நாகரிகம் மோகம்
நரகத்தின் திறவுகோல்
முஸ்லிம் பெண்ணே… […]]

Filed under: கவிதைகள்

நமதூர் முதிர்க் கன்னிகள்

-பௌமி – கட்டார்-

பச்சிளம் பருவத்தில்
பெற்றோர் அரவணைப்பிலிருந்தோம்.
பள்ளிப்பருவத்தில் பணமின்றி
படிப்பினை இழந்தோம்.
வாலிபப்பருவம் எங்களுக்கு
வராமல் இருந்திருக்கலாம்
வலியினால் உணர்விழந்தோம்!!!  […]

Filed under: கவிதைகள்

காத்தான்குடியின் புதிய வீதி விளக்குகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters