அன்புப் பொதுமக்களுக்கு,
விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள் (மாற்றுத் திறனாளிகள்) தொடர்பான விபரங்கள் திரட்டல்
எமது அல்-மனார் நிறுவனத்தினால், […]
Filed under: அறிவித்தல்கள், காத்தான்குடி செய்திகள்
ஜனவரி 30, 2011 • 7:06 பிப 0
அன்புப் பொதுமக்களுக்கு,
விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள் (மாற்றுத் திறனாளிகள்) தொடர்பான விபரங்கள் திரட்டல்
எமது அல்-மனார் நிறுவனத்தினால், […]
Filed under: அறிவித்தல்கள், காத்தான்குடி செய்திகள்
ஜூலை 25, 2010 • 3:04 பிப 1
அல்ஹாஜ் முகம்மது காசீம் அவர்கள் காலமானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மிக நீண்ட காலம் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் இலிகிதராக கடமை புரிந்தவரும் சுக்ரியாஸ் நிறுவனத்தின் பங்காளருமாக இருந்த இவர் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் பயன்படுத்த பள்ளிவாயல் ஒன்றையும் அமைத்துக் கொடுத்திருந்தார். […]
Filed under: அறிவித்தல்கள், காத்தான்குடி செய்திகள்
ஜூலை 25, 2010 • 12:56 பிப 0
செலிங்கோ ப்ரொபிட் செயாரிங் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனியில் தங்களின் பணங்களை வைப்பிலிட்டு ஏமாற்றப்பட்டவர்களின் முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய முறைப்பாடுகளை கீழுல்ல தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது முகவறிக்கு இருவாரத்துக்குள் தெரிவிக்க வேண்டுமென கால வரையறை விடுக்கப்பட்டு உள்ளது. […]
Filed under: அறிவித்தல்கள், காத்தான்குடி செய்திகள்
ஜூன் 19, 2010 • 11:09 பிப 1
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
மேற்படி செய்தி வார உரைகல் பத்திரிகையில் வெளியானதே! என்னைப்பொருத்த வரையில் தீர விசாரித்ததன் பின்னரே இச் செய்தியினை ஆசிரியர் வெளியிட்டு இருப்பார். எனவே அல்லாஹ் போதுமானவன்.
மேற்படி செய்தியில் குறிப்பிட்டு இருக்கும் தலைவர் […]
Filed under: அறிவித்தல்கள், காத்தான்குடி செய்திகள்
ஜூன் 8, 2010 • 1:22 முப 2
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பின் இணைய வலைமனை வாசகர்களே,
அண்மைக் காலமாக, நமதூரைச் சார்ந்த 25 இற்கும் மேற்பட்ட மாணவிகள்கருக்கலைப்பு செய்ததாகவும் இவ்விடயத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமைபுரியும் ஒரு வைத்திய அதிகாரி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் சுமார் 10 இற்கும் மேற்பட்ட சகோதரர்கள் தொலைபேசியூடாகவும் நேரடியாகவும் என்னிடத்தில் வினவினார்கள். […]
Filed under: அறிவித்தல்கள், காத்தான்குடி செய்திகள்
ஜூன் 5, 2010 • 7:27 பிப 0
அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்…..
இன்ஷா அல்லாஹ்இ எதிர் வரும் தினங்களில் இலங்கை, கல்குடா – ஜம்இய்யது தாவதில் இஸ்லாமிய்யாவின்(JDIK) இன் தலைவரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முகம்மது காஸிமி எம்.ஏ அவர்களின் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகள் கத்தார் நகரங்களில் நடை பெறவுள்ளது. […]
Filed under: அறிவித்தல்கள்
மே 16, 2010 • 3:12 பிப 1
அஸ்ஸலாமு அலைக்கும்,
இலங்கை திருநாட்டில் முஸ்லிம்கள் தனித்து வாழும் ஓர் ஊர் காத்தான்குடி. உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுனர்கள், கல்விமான்கள், கலாபீடங்கள் என பல துறைகளிலும் இவ்வூர் தனித்து விளங்குகிறது.முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தை கருத்திற்கொன்டு பல நிறுவனங்கள், அமைப்புகள், கழகங்கள் பல தொண்டுகளை இவ்வூரில் ஆற்றிவருகின்றன.
இளைஞர்கள் சிலர் நாம் இணைந்து காத்தான்குடி எனும் மேற்படி இணை வலைமனை ஆரம்பித்து யுள்ளோம்.
இன்றுடன் காத்தான்குடியின் இணை வலைமனை ஆரம்பிக்கப்பட்டு 192 நாட்கள் அகின்றது. எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக எமது அங்கத்தவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் விபரிப்பதோடு, அவர்களின் தொடர் பங்களிப்புகளையும் ஆதரவையும் கோரும் நோக்கத்துடன் எழுதப்படும் இப்பதிவு.
இன்றுடன் எமது இணை வலைமனை 10,200 வாசகர்களை கொன்டு மிகசிறாப்பாக வெற்றி நடை போடுகின்றது. மற்றும் எமது facebook கணக்கு 674 நண்பர்களுடனும் யாஹூ குழு 20 உறுப்பினர்களுடனும் தற்போது இயங்குகின்றன. அரட்டை அரங்கமும் இல் பலர் தற்போது இணைந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். இவ்வாறான அனைத்து செயற்பாடுகளின் வெற்றியும் எமது வாசக மற்றும் அங்கத்தவர்களாலேயே சாத்தியமாயின. எதிர்காலத்தில் உங்களது கூடிய பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இத்தளத்தை தனது வேலை மற்றும் கல்வி போன்றவற்றுக்கான தொடர் பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி வடிவமைத்த சகோதரருக்கு எமது மனமார்ந்த நண்றிகள்.
இணையத் தளம் தொடர்பில் பல புதிய விடையங்களை உள்ளடக்கி, முழுமையான புது வடிவில் இணையத் தளம் ஒன்றை கொண்டு வரும் நோக்கில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வர காலம் எடுக்கக் கூடும். இணையத் தள வடிவமைப்பு மற்றும் அது சார்ந்த செயற்பாடுகளில் திறமையுள்ள யாரும் எமக்கு உதவலாம். விருப்பமுள்ளவர்கள் kattankudy_30100@yahoo.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவும்.
நாம் மேற்படி இணையத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் ஆக்கங்களை மட்டுமல்ல கடிதங்களை பிரசுரிப்பதில் பின் நிற்க மாட்டோம். அதே வேளை எந்தவொரு கருத்துக்கும் எதிர்கருத்தும் இருக்கின்றது எனும் அடிப்படையில் எவரது கருத்துக்கும் வரும் மறுப்பறிக்கையையும் நாம் பிரசுரிக்கத் தயங்க மாட்டோம்.ஆயினும் எவராக இருப்பினும் தரமான வார்த்தைகளில், நாகரீகமான முறையில் வரும் ஆக்கங்கள் அறிக்கைகளை மட்டுமே நாம் எமது இணையத்தில் பிரசுரிப்போம்.
மிக முக்கியமாக ஊரிலிருந்து செய்திகள் அல்லது செய்தி சார்ந்த புகைப்படங்கள், ஓடியோ மற்றும் வீடியோ பதிவுகளை அனுப்பக்கூடிய நபர்களின் ஆதரவு எமக்குத் தேவைப்படுகின்றது. உண்மையான மற்றும் நடுநிலையான செய்திகளை எழுதக்கூடியோரும் மிகவும் வரவேற்கப்படுகின்றனர். உங்களது பெயர் வெளியிடப்படுவதை நீங்கள் விரும்பாதவிடத்து அதை ரகசியாமாகப் பேண நாம் தயாராக இருக்கிறோம் ஆனால், தகவல் தரும் நீங்கள் யார் என்ற சரியான விபரம் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. பாரிய தவறுகள் ஏற்படுமிடத்து அவை தொடர்பில் உரியவரைத் தொடர்பு கொள்ளவே இவை தேவையே தவிர எந்தச் சந்தர்ப்பத்திலும் இணையச் சமூகத்தின் இயக்குனர்கள் தவிர்ந்த யாருக்கும் தகவல்கள் வெளியிடப்படாது.
எதிர்காலத்தில் எமது அனைத்துச் செயற்பாடுகளும் வாசகர்களும் உருப்பினர்க்களுமான உங்கள் அனைவரினதும் கரங்களிலேயே தங்கியுள்ளது. தனியான ஊடகமின்றி தத்தளிக்கும் எமது சமூகத்தின் ஒரு முக்கிய பகுதியான எமது தாயகம் காத்தன்குடிக்கான வருங்கால ஊடகமாக இணைய வழிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நீங்கள் அனைவரும் துணை நிற்பீர்கள் என்று நம்புகின்றோம்.இன்ஷா அல்லாஹ் மெல்ல மெல்ல நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் போது, இதை நாம் அடைய முடியும்.
மேலும் எமது இணையத்தில் தவறுகள் அன்றில் குற்றம் குறைகள் ஏதும் இருப்பின் தயவுசெய்து அதனை உடனுக்குடன் எமக்குச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தான் -எம்மை நாமே திருத்திக் கொண்டு நேரிய வழியில் உங்களுடன் இணையத்தளம் மூலம் உறவாட முடியும்.
நன்றி – வஸ்ஸலாம்.
காத்தான்குடி.
kky30100@yahoogroups.com
kattankudy_30100@yahoo.com
www.kky30100.wordpress.com
Filed under: அறிவித்தல்கள்
ஏப்ரல் 13, 2010 • 7:14 முப 1
அறிவித்தல் :
காத்தான்குடி இணையத்தில் காத்தான்குடி சம்பவங்கள் உட்பட இலங்கைச் செய்திகள் போன்ற பல விடயங்களை அடிக்கடி பதிவு செய்து வருவது நீங்கள் அறிந்ததே.
வஸ்ஸலாம்
காத்தான்குடி.
kky30100@yahoogroups.com
kattankudy_30100@yahoo.com
www.kky30100.wordpress.com
Filed under: அறிவித்தல்கள்
திசெம்பர் 30, 2009 • 6:08 முப 0
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
காத்தான்குடி இணையத்தில் http://www.kky30100.wordpress.com காத்தான்குடி சம்பவங்கள் உட்பட இலங்கைச் செய்திகள் போன்ற பல விடயங்களை அடிக்கடி பதிவு செய்து வருவது நீங்கள் அறிந்ததே. காத்தான்குடியின் புதிய அரட்டை அரங்கம் http://kky30100wordpres.chatango.com/ இணையத்தளம் இன்று முதல் இணையத்தில். இவ் இணையம் புலம்பெயர்ந்து வாழும் எமது ஊர் சகோதரர்களை இனைக்கும் ஒர் அரங்கமக செயர்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
http://kky30100wordpres.chatango.com/
நன்றி!! வஸ்ஸலாம்.
காத்தான்குடி இணையத்தல நிர்வாகம்.
kattankudy_30100@yahoo.com
http://www.kky30100.wordpress.com
Filed under: அறிவித்தல்கள், காத்தான்குடி செய்திகள்